போராட்ட இடத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு வேன் மீது புலனாய்வு பத்திரிகையாளரான ஸ்ரிஷ்டி ஜெய்ஸ்வால் கேமராவை ஜூம் செய்தார். அதன் உள்ளே இருந்த மானிட்டரில் அவருக்கே அவரது முகம் தெரிந்தது. அங்கே என்ன நடந்தது?
- Rajasekar Madankumar
- August 24, 2026





