கோவாவின் நீண்ட, மணற்பாங்கான கடற்கரையின் தெற்கு முனையில் உள்ள பிறை வடிவ பலோலெம் கடற்கரையில் நண்பகல் நேரம் கடந்திருக்கிறது. சூரியன் சுட்டெரித்தாலும், அது சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கடலில் இறங்கி விளையாடுவதைத் தடுக்கவில்லை.
இந்தியாவின் ‘பார்ட்டி தலைநகரம்’ என்று அழைக்கப்படும் இந்த மாநிலத்தின் வளைகுடாவை ஒட்டியுள்ள கடற்கரைக் குடில்களும், மலிவான பேக்பேக்கர் விடுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்துள்ளன.
- Rajasekar Madankumar
- May 20, 2026





